For this Day:

;

Thirukural : Sengonmai - 7

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

மு.வ உரை உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதி்முறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

கலைஞர் உரை:
நீதி் வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதி்யே காப்பாற்றும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

Explanation:
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

No comments: