For this Day:

;

Thirukural : Pochaavamai - 1

இறந்த வெகுளியின் தீதே சிறந்த  உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

மு.வ உரை உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்தி்ருக்கும் போது மறதி்யால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

கலைஞர் உரை:
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி்,அடங்காத சினத்தி்னால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.

சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி், அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

Explanation:
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.

No comments: