For this Day:

;

Thirukural : Sengonmai - 3

அந்தணர் நூற்கும் அறததிற்்கும் ஆதி்யாய்
நின்றது மன்னவன் கோல்.

மு.வ உரை உரை:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்தி்ற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

கலைஞர் உரை:
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்தி்ற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

Explanation:
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

No comments: