For this Day:

;

Thirukural : Pochaavaamai - 2

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

மு.வ உரை உரை:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி்க் கொன்று விடும்.

கலைஞர் உரை:
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி், புகழை அழித்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி் புகழைக் கெடுத்துவிடும்.

Explanation:
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.

No comments: