For this Day:

;

Thirukural : Pochaavamai - 6

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

மு.வ உரை உரை:
யாரிடத்தி்லும் எக்காலத்தி்லும் மறந்தும்் சோர்திருக்காதத்தன்மை தவறாமல் பொருந்தி்யிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை:
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தி்யிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
எவரிடத்தி்லேனும் எப்போதும் விடாமல் மறதி் இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

Explanation:
There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.

No comments: