For this Day:

;

Thirukural : Pochaavamai - 9

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

மு.வ உரை உரை:
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்தி்ருக்கும் போது, அவ்வாறு சோர்ந்தி்ருந்த காரணத்தால் முற்காலத்தி்ல் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

கலைஞர் உரை:
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்தி்ருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத திருந்திக்்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தி்ல் மகிழ்ச்சியால் மறதி் கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

Explanation:
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

No comments: