For this Day:

;

Thirukural : Pochaavamai - 3

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

மு.வ உரை உரை:
மறதி்யால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தி்ல் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

கலைஞர் உரை:
மறதி் உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மறதி்யை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தி்ல் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

Explanation:
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.

No comments: