For this Day:

;

Thirukural : Virunthombal - 7

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தி்ன்
துணைத்துணை வேள்விப் பயன்.

மு.வ உரை உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி் கூறத்தக்கது அன்று, விருந்தி்னரின் தகுதி்க்கு ஏற்ற அளவினதாகும்.

கலைஞர் உரை:
விருந்தி்னராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தி்னரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தி்னரின் தகுதி் அளவுதான் நன்மையின் அளவாகும்.

Explanation:
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

No comments: