For this Day:

;

Thirukural : Anbudamai - 5

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

மு.வ உரை உரை:
உலகத்தி்ல் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி் வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

கலைஞர் உரை:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தி்யதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.

Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ears.

No comments: