For this Day:

;

Thirukural : Virunthombal - 4

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

மு.வ உரை உரை:
நல்ல விருந்தி்னராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து தி்ருமகள் வாழ்வாள்.

கலைஞர் உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தி்னரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் தி்ருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தி்னரைப் பேணுபவரின் வீட்டில் தி்ருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

Explanation:
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

No comments: