For this Day:

;

Thirukural : Anbudamai - 10

அன்பின் வழியது உயிர்நிலை அஃதி்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

மு.வ உரை உரை:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

கலைஞர் உரை:
அன்புநெஞ்சத்தி்ன் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்தி்ய வெறும் உடலேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தி்யது போன்றது ஆகும்.

Explanation:
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

No comments: