For this Day:

;

Thirukural : Anbudamai - 6

அறத்தி்ற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்தி்ற்கும் அஃதே துணை.

மு.வ உரை உரை:
அறியாதவர், அறத்தி்ற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்தி்ற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

கலைஞர் உரை:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் தி்கழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தி்ற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்தி்ற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

Explanation:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

No comments: