For this Day:

;

Thirukural : Anbudamai - 8

அன்பகத் தி்ல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

மு.வ உரை உரை:
அகத்தி்ல் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தி்ல் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

கலைஞர் உரை:
மனத்தி்ல் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தி்ல் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
மனத்தி்ல் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தி்ல் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

Explanation:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

No comments: