For this Day:

;

Thirukural : Virunthombal - 3

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

மு.வ உரை உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தி்னரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்தி்க் கெட்டுப் போவதி்ல்லை.

கலைஞர் உரை:
விருந்தி்னரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதி்ல்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தி்னரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

Explanation:
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

No comments: