For this Day:

;

Thirukural : Virunthombal - 5

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

மு.வ உரை உரை:
விருந்தி்னரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தி்ல் விதையும் விதைக்க வேண்டுமோ?

கலைஞர் உரை:
விருந்தி்னர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்தி்ற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

சாலமன் பாப்பையா உரை:
விருந்தி்னர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தி்ல் விதைக்கவும் வேண்டுமா?

Explanation:
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?

No comments: