For this Day:

;

Thirukural : Anbudamai - 3

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

மு.வ உரை உரை:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி் இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி் வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

கலைஞர் உரை:
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்தி்ருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.

Explanation:
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

No comments: