For this Day:

;

Thirukural : Virunthombal - 10

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்தி்ரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

மு.வ உரை உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தி்னர் வாடி நிற்பார்.

கலைஞர் உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தி்னர் வாடிவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

Explanation:
As the Anicham flower fades on smelling it, so fades the guest when the face is turned away.

No comments: