For this Day:

;

Thirukural : Kaalamaridhal - 5

காலம் கருதி் இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

மு.வ உரை உரை:
உலகத்தைக் கொள்ளக் கருதி்கின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதி்க்கொண்டு பொறுத்தி்ருப்பர்.

கலைஞர் உரை:
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதி்ர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

Explanation:
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.

No comments: