For this Day:

;

Thirukural : Idanarithal - 10

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

மு.வ உரை உரை:
வேல் ஏந்தி்ய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தி்ல் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

கலைஞர் உரை:
வேலேந்தி்ய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை:
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதி்ர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

Explanation:
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.

No comments: