For this Day:

;

Thirukural : Kaalamaridhal - 10

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

மு.வ உரை உரை:
பொறுத்தி்ருக்கும் காலத்தி்ல் கொக்குப் போல் அமைதி்யாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

கலைஞர் உரை:
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்தி்ருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தி்ல் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்தி்ப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

Explanation:
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

No comments: