For this Day:

;

Thirukural : Kaalamaridhal - 3

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற?ந்து செயின்.

மு.வ உரை உரை:
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

கலைஞர் உரை:
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற தி்றமைகளுடனும் தந்தி்ரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

Explanation:
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

No comments: