For this Day:

;

Thirukural : Kaalamaridhal - 2

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் தி்ருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

மு.வ உரை உரை:
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

கலைஞர் உரை:
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

Explanation:
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

No comments: