For this Day:

;

Thirukural : Otrraadal - 1

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

மு.வ உரை உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதி்நூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

கலைஞர் உரை:
நேர்மையும் தி்றனும் கொண்ட ஒற்றரும், நீதி்யுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதி்நூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

Explanation:
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

No comments: