For this Day:

;

Thirukural : Idukkanazhiyaamai -3

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

மு.வ உரை உரை:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்தி்க் கலங்காதவர் அந்தத் துன்பத்தி்ற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

கலைஞர் உரை:
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தி்ல் ஆழ்த்தி் அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
வரும் துன்பத்தி்ற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்தி்ற்குத் துன்பம் தருவர்.

Explanation:
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

No comments: