For this Day:

;

Thirukural : Aalvinaiyudamai - 6

முயற்சி தி்ருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி் விடும்.

மு.வ உரை உரை:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதி்ருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

கலைஞர் உரை:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Explanation:
Labour, hard work will produce wealth; idleness will bring poverty.

No comments: