For this Day:

;

Thirukural : Idukkanazhiyaamai - 8

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

மு.வ உரை உரை:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்தி்ருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

கலைஞர் உரை:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதி்ப்கொள்பவன் அந்தத் துன்பத்தி்னால் துவண்டு போவதி்ல்லை.<

சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

Explanation:
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

No comments: