For this Day:

;

Thirukural : idukkanizhiyamai - 9

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.

மு.வ உரை உரை:
இன்பம் வந்தி்க் காலத்தி்ல் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தி்ல் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

கலைஞர் உரை:
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதி்க்கு இது எடுத்துக்காட்டு.

சாலமன் பாப்பையா உரை:
தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

Explanation:
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

No comments: