For this Day:

;

Thirukural : Aalvinaiyudamai - 8

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

மு.வ உரை உரை:
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதி்ருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதி்ருத்தலே பழி.

கலைஞர் உரை:
விதி்ப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

Explanation:
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

No comments: