For this Day:

;

Thirukural : Naanudamai - 5

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி் என்னும் உலகு.

மு.வ உரை உரை:
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்தி்ற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

கலைஞர் உரை:
தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி் நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.

சாலமன் பாப்பையா உரை:
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

Explanation:
The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.

No comments: