For this Day:

;

Thirukural : Kudi Seyalvagai - 5

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

மு.வ உரை உரை:
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

கலைஞர் உரை:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்தி்ற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி், மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

Explanation:
People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.

No comments: