For this Day:

;

Thirukural : Thagaiyananguruththal - 10

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்  கண்டார் மகிழ்செய்தல் இன்று.

மு.வ. உரை:
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

கலைஞர் உரை:
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

சாலமன் பாப்பையா உரை:
காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

Explanation:
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

No comments: