For this Day:

;

Thirukural : Kuripparidhal - 6

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்  ஒல்லை உணரப் படும்.

மு.வ. உரை:
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

கலைஞர் உரை:
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

.Explanation:
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

No comments: