For this Day:

;

Thirukural : Vinaithitpam - 10

எனைத்தி்ட்பம் எய்தி்யக் கண்ணும் வினைத்தி்ட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

மு.வ உரை உரை:
வேறு எத்தகைய உறுதி் உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி் இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

கலைஞர் உரை:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதி்யில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதி்க்காது.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை வகை உறுதி் உடையவராக இருந்தாலும் செயல் உறுதி் இல்லாதவரை உயர்ந்தோர் மதி்க்கமாட்டார்.

Explanation:
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.

No comments: