For this Day:

;

Thirukural : Avaianjaamai - 6

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

மு.வ உரை உரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

கலைஞர் உரை:
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சுறுதி் இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்தி்றம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?

Explanation:
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?

No comments: