For this Day:

;

Thirukural : Avaianjaamai - 3

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

மு.வ உரை உரை:
பகைவர் உள்ள போர்க்களத்தி்ல் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தி்ல் பலர், கற்றவரின் அவைக்களத்தி்ல் பேச வல்லவர் சிலரே.

கலைஞர் உரை:
அமர்க்களத்தி்ல் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தி்ல் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

Explanation:
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

No comments: