For this Day:

;

Thirukural : Kuripparithal - 2

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

மு.வ உரை உரை:
ஐயப்படாமல் மனத்தி்ல் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
ஒருவன் மனத்தி்ல் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி் தெய்வத்தி்ற்கே உண்டு என்று கூறினால், அந்தத் தி்றமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்தி்ற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்தி்ற்குச் சமமாக மதி்க்க வேண்டும்.

Explanation:
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).

No comments: