For this Day:

;

Thirukural : Avaiyarithal - 7

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

மு.வ உரை உரை:
குற்றமறச்சொற்களை ஆராயவதி்ல் வ ல்ல அறிஞர்களிடத்தி்ல் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

கலைஞர் உரை:
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்தி்றம் அனைவருக்கும் விளங்கும்.

Explanation:
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

No comments: