For this Day:

;

Thirukural : - 3

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

மு.வ உரை உரை:
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,  குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

கலைஞர் உரை:
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தி்ல் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
சுற்றத்தாரோடு மனந்தி்றந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்தி்ருப்பது போன்றது.

Explanation:
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.

No comments: