For this Day:

;

Thirukural : Kannottam - 8

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்தி்வ் வுலகு.

மு.வ உரை உரை:
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

கலைஞர் உரை:
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதி்லும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

Explanation:
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).

No comments: