For this Day:

;

Thirukural : - 6

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ  டியைந்துகண் ணோடா தவர்.

மு.வ உரை உரை: கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடுப் பொருந்தி் இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரததைப் போன்றவர்.

கலைஞர் உரை:
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:
கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

Explanation:
He resemble the trees of the earth, who although have eyes, never look kindly (on others).

No comments: