For this Day:

;

Thirukural : Nilaiyaamai - 10

புக்கில் அமைந்தி்ன்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

மு.வ. உரை:
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்தி்ருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

கலைஞர் உரை:
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.

Explanation:
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.

No comments: