For this Day:

;

Thirukural : Nilaiyaamai - 1

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை .

மு.வ. உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

கலைஞர் உரை:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

Explanation:
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).

No comments: