For this Day:

;

Thirukural : Naduvu Nilaimai - 1

தகுதி் எனவொன்று நன்றே பகுதி்யால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

மு.வ உரை உரை:
அந்தந்தப் பகுதி்தோறும் முறையோடு பொருந்தி் ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

கலைஞர் உரை:
பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதி்யாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி் தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

Explanation:
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

No comments: