For this Day:

;

Thirukural : Uuzh - 7

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

மு.வ உரை உரை:
ஊழ் ஏற்ப்படுத்தி்ய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

கலைஞர் உரை:
வகுத்து முறைப்படுத்தி்ய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:கோடிப்பொருள் சேர்ந்தி்ருந்தாலும் , இறைவன் விதி்த்த விதி்ப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

Explanation:
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

No comments: