For this Day:

;

Thirukural : Mannarai Sernthozudhal - 10

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

மு.வ உரை உரை:
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதி்த் தகுதி் அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

கலைஞர் உரை:
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தி்னாலேயே தகாத செயல்களைச் செய்தி்ட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதி்யையே தரும்.

Explanation:
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.

No comments: