For this Day:

;

Thirukural : Uuzh - 4

இருவேறு உலகத்து இயற்கை தி்ருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

மு.வ உரை உரை:
உலகத்தி்ன் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

கலைஞர் உரை:
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதி்யும், அறிஞரை ஆக்கும் விதி்யும் வேறு வேறாம்.

Explanation:
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

No comments: