For this Day:

;

Thirukural : Uzhavu - 7

தொடிப்புழுதி் கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

மு.வ உரை உரை:
ஒரு பலம் புழுதி் கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தி்ல் பயிர் செலுத்தி் செழித்து விளையும்.

கலைஞர் உரை:
ஒருபலம் புழுதி், காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

சாலமன் பாப்பையா உரை:
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி், 8.75 கிராம் புழுதி் ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதி்கம் விளையும்.

Explanation:
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.

No comments: