For this Day:

;

Thirukural : Nalguravu - 4

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

மு.வ உரை உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்தி்லும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

கலைஞர் உரை:
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான செ?ற்களைச் செ?ல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

Explanation:
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

No comments: