For this Day:

;

Thirukural : Kelvi - 5

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

மு.வ உரை உரை:
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தி்ல் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

கலைஞர் உரை:
வழுக்கு நிலத்தி்ல் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

சாலமன் பாப்பையா உரை:
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தி்ல் உதவும்.

Explanation:
The words of the good are like a staff in a slippery place.

No comments: