For this Day:

;

Thirukural : Nalguravu

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் Nalguravu
கொன்றது போலும் நிரப்பு.

மு.வ உரை உரை:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்தி்ய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்தி்ய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Explanation:
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

No comments: